Sunday, 2 February 2025

பாவம் பழி தீர்கும்.


பாவம் பழிதீர்க்கும்!

பாவிகளே! பாவிகளே! சிங்களப் பாவிகளே!
பாவம் சும்மா விடுமோடா! சண்டாளப் பேய்களே!
சாபம் என்றும் பொய்க்காது.
சாவும் ஒன்றும் வீணாகாது.
தீபம் அதுவும் தீயும்முன்...
தீ விழுங்காமத் தீராது..

உயிரோடு விளையாட்டா! உதிரம் கொதிக்குதடா.
உயிரென்ன மயிராடா!உதிர்வதைப் பொறுத்திருக்க!
கொன்ற உயிர் கோடியோ!
குவிந்த உடல் வானமோ!
என்ன நீ சாதித்தாய்? 
இன்னும் என்ன வெறியுனக்கு?

தமிழன் என்ன தற்குறியா? 
தான் தோன்றிக் தறுதலையா?
தமிழச்சித் தந்த பால்
உமிழ்ந்தூட்டிய எச்சிலோ!
தொப்புள்க் கொடி உறவுகள்
துள்ளு மறிப் பலிகளாக
எப்படிப் பொறுத்திருப்பான்!
அப்படியாக் கோழையவன்?

தர்மத்தின் திருவுருவன். 
சர்வ வல்லமை சமயோசிதன்.
கர்மத்தின் கதைமுடிக்க் காத்திருக்கும் காலன் அவன்.
கலிகாரக் கயவனே! கணக்குண்டு காத்திரு!
பதிலென்னக் கூறுவாய், பலிகொண்ட உயிர்களுக்கு?

விதியென்ன ஆறுமோ! வினையறுக்கக் காத்திரு!
வெள்ளையர்க்கே 
கொள்ளி  வைத்த,
வீரத்தமிழ் புதல்வருக்கு;
புள்ளியொரு சல்லி நீ.
சொல்லி உன்னை
அடிப்போமடா.

போடுந்தூக்கு நாயுனக்கு,
ஆடிஆடித் தொங்குதடா!
எண்ணுதற்கும் தூரமில்லை ஏவிடவும் கணையுனக்கு.
பின்னெதற்காம் யோசனை! 
இன்னும் எங்கள் உயிர்க் ளங்கே
இருப்பதொரு காரணம்.

கோடிக்கோடி உயிர்களை கொண்டமகா சக்தியாம்,
கூடிக்கூடிக் குலத்தினை
தேடித்தேடி அழித்தாலும் மீண்டும் மீண்டும்தழைக்குமே!
ஓடிஓடி ஒளிந்தாலும் 
உனக்கு இடம் ஏதடா?

சூலம் பாய்ந்து வருகுதோ! காலம் பழி தீர்ப்பதற்கு.
நாளும் கூடித் தீர்ப்பினை வேளையொன்றில் எழுதுமே!
பாவம்பழி ஆறாது.
சாபம் பலி சோராது.
தவம் ஏற்றுக் கதை முடிக்கும்.

கொ.பெ.பிச்சையா.


No comments:

Post a Comment